Friday, April 26, 2019

Blissful Life ......

20 வயசு வரைக்கும் ஒண்ணும் தெரியல்லே !
20 - 40 ....ஒண்ணுமே புரியல்லே !
40 - 60 ....கொஞ்சம் கொஞ்சமா புரிய, கோபம் வந்தது, சண்டைகள் வந்தன !
60 - 70 ....பழசெல்லாம் மறக்க ஆரம்பித்து.. (நடுவில சில பக்கங்களை காணோம்) !
இப்போ 70 களிலே .... முதல்ல, நடுவில, நிறைய பக்கங்களை காணோம் !!
இன்று.... என்பது தான் ஞாபகம் !!
அதிலேயும் ... இப்போது என்பது தான் தெரிகிறது...
Blissful Life !!கடவுள் ரொம்ப think பண்ணித்தான் மறதியை குடுத்திருக்கிறார் !!!
அதனாலே, வாழ்க்கையை அதன் போக்கில விட்டா, அது பாட்டுக்கும் நம்மளை கரை சேர்க்கும்.!!!

No comments:

Post a Comment