Thursday, April 18, 2019

Madras nalla Madras .......

Madras nalla Madras - 
1959 ஜூன் - காலேஜுக்கு திருச்சி, மதுரை, மெட்ராஸ் எல்லா ஊருக்கும் அப்ளிகேஷன் போட, அப்பாக்கு மெட்றாஸ் தான் பிடித்தது என்பதால், அப்பா முதலில் மெட்ராஸ் வந்து, Q.M.C. அட்மிஷன் லிஸ்ட் பார்க்க அங்கேஇடம்கெடச்சிடுத்து..
உடனேதஞ்சாவூருக்குதந்திவந்தது.. ஒருவெள்ளிக்க்கிழமை.. அம்மாக்கு - "send vasantha immediately"
எனக்குசரியானதுணிமணிகள்இல்லை.. அதுவும்அப்பாசொல்படி - இரண்டுசெட்பாவாடைதாவணி...
அம்மாகடைக்குப்போய், சீட்டிபாவாடைதுணிவாங்கி, தையற் காரனிடம்குடுத்துஒரேநாளில்தைத்துவாங்கினார்...
அப்போடிக்கெட்reservationஎல்லாம்தெரியாது...
பக்கத்தாத்துகாராளிடம்எல்லாம்சொல்லிக்கொள்ள .. எல்லோரும் "நீதிரும்பவும்ஒருடாக்டராகஇந்தவூருக்குவரணும்" என்றஆசிகளுடன்அனுப்பிவைக்க... (அதுதான்என்கனவு... இன்றுவரை...)
ஞாயிற்றுக்கிழமைமாலைநாலுமணிக்குஅம்மாவும், அண்ணாவும்ரயிலடிக்குவந்துஏற்றிவிட, ஜன்னலோரசீட்பிடித்து, ராத்திரிக்கானதயிர்சாதமூட்டயுடனும் , ஐந்துரூபாய்டிகட்டுடனும், அம்மாவைவிட்டுபோகிறேனேஎன்றவேதனையுடனும்என்பிரயாணம்துவங்க, passenger train ...... மறுநாள்காலைஎக்மோர்ரயிலடியில்அப்பாகாத்திருக்க....
1959 ,ஜூனில் , என் வாழ்க்கையின் மெட்ராஸ் அத்தியாயம் தொடங்கியது.
13 ரூபாய் வாடகையுடன் , புரசைவாக்கத்தில் துடங்கிய மெட்ராஸ் வாழ்க்கை, இன்று வரை இன்றைய சென்னையில் தொடருகிறது.
மெட்ராஸ் வாரம் கொண்டாடும் இந்த நேரம், என் மனதில், இந்த 59 வருட சென்னை வாழ்க்கை படமாக ஓடுகிறது.

No comments:

Post a Comment