Sunday, June 28, 2020

வேர்களை தேடி - 3.....


4 வருடங்களுக்கு முன் 3 நாள் தஞ்சாவூரை சுற்றினேன். amazing... the house in which i was born is still there .... structure same.. கோடவுண் ஆக use பண்ணுகிறார்கள்.
it is 'KANDI RAJA PALACE'... even the room in which my mother delivered me is intact !!! என்ன...ரொம்ப பழசாக இருக்கு... !! அனால் இருக்கு !!!
ஒரு வேளை VK 's birth place endru , National Monument ஆக அறிவிச்சிருப்பாங்களோ !!!! (better i will collect photos & write ups ready)
the school-where my father taught; where i studied till S.S.L.C. ..... i was so happy going around nook & corner. the present headmistress / teachers & students !!! oh.. what a pleasure... took photographs of the class rooms, lab, prayer hall, மரத்தடி church.....
I have offered my services for any academic help...
என் அப்பா பேரில் ஒரு லட்ச ரூபாய் டொனேஷன் தருவதாக , செக் புக் கையில் வைத்துக் கொண்டு, சொன்னேன். "ஒரு ரூம் கட்ட வேண்டும்; பிறகு வாங்கி கொள்கிறோம் " என்று அந்த முதல்வர் சொன்னார். ஆனால் , இரண்டு, மூன்று முறை போன் செய்தும், இன்னும் வாங்கி கொள்ள வில்லை. !!!
ஒரு நாள், ஸ்டூடெண்ட்ஸ் க்கும் டீச்சர்ஸ்க்கும் - ஒரு speech கொடுத்தேன். அந்த பள்ளியை பற்றி என் அனுபவங்கள், ஞாபகங்கள் ..... எனக்கு ரொம்ப பிடித்த ஒரு பிரேயர் பாட்டை எல்லோரும் பாடினார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
i have offered... notes, qn. papers, guidelines etc. & see that they get 100% pass ! i am thrilled that i am able to contribute to the unforgettable institution where i had my foundation-not only for edu. but also for a disciplined life !!
இன்னும் நாங்கள் வாசித்த வீடுகள், எங்கள் அண்ணாக்கள் படித்த பள்ளிகள், ஐயன்கடை தெரு, பெரிய, சின்ன மார்க்கெட்கள், தஞ்சை மாரியம்மன் கோவில், பெரிய கோவில், திருவையாறு, அரண்மனை .... இன்னும் நான் பழகிய, விளையாடிய, தெருக்கள் .... என்று நன்றாக சுற்றினேன்.
தியேட்டரில் "கர்ணன்" படம் பார்த்து, கர்ணன் வரும் சீனிலெல்லாம் அழுதேன் !!
ஒரு ஆவலலோடு என் ஊரை பார்க்க வருகையில்... பல பல மாற்றங்கள் தெரிகிறது... ரொம்ப கூட்டம்... too much of traffic... we got town bus for Tanjore only when i was in 9th std. now... everywhere car/bus/autos !!
மாட்டு, குதிரை வண்டி இல்லாத தஞ்சாவூர்; கதம்பம் இல்லாத தஞ்சாவூர்;... இந்த ஊர் கதம்பம் ரொம்ப famous...பூ விற்கும் பெண்ணை கேட்டால்... "அம்மா, நானே கட்டி முழம் ஐந்து ரூபாய்க்கு விற்றிக்கிறேன்... ஒரு முழம் கதம்பம்பத்தில்... முப்பது வகை வாசனை பூக்கள் இருக்கும்... இப்போது... பூ தோட்டத்தை எல்லாம் பிளாட் போட்டு விற்று விட்டதால் பூக்கள் இல்லை" என்கிறாள். வருத்தமாக இருக்கிறது....
சுமார் 58 வருடங்களுக்கு அப்புறம் வந்து - 'ஊர் மாறிவிட்டது' என்று வருத்தப்படுவதா? - இல்லை - வசதிகள் பெருகி இருக்கிறது என்று சந்தோஷப படுவதா?
மாறாதது... அசுத்தமான தெருக்கள், சந்துகள், பழைய வீடுகள், அடுக்கு மாடி கட்டிடம் வராத ஊர்... எங்கும் குப்பை, கூளங்கள், செம்மண் பூமி !!!

No comments:

Post a Comment